தியானம் எப்படி இருக்க வேண்டும்
உங்கள் வாழ்க்கை மிகுந்த பரபரப்பாக இருக்கிறது.
இப்பொழுது உங்கள் மனம் தியானம் செய்ய விரும்புகிறது.
இது உண்மையான தியானமல்ல, இது
பரபரப்பான தன்மைக்கு எதிரானது.
நீங்கள் பரபரப்பான தன்மையில் இருப்பதால் தியானம் கவர்ச்சிகரமாக ஆகவிட்டது.
சில நாட்கள் தியானம் செய்கிறீர்கள்
உங்கள் மனம் அமைதி அடைந்து விட்டது.
இப்பொழது மனம் அமைதியில் சலிப்படைந்து விட்டது. பரபரப்பாக ஏதாவது செய்ய விரும்புகிறது.
இது தியானத்திற்கு எதிராக மனம் எடுக்கின்ற முடிவு.
இது போன்ற எதிரும் புதிருமான துருவங்களுக்குச் செல்லும் விளையாட்டை கடந்து செல்வதே தியானம்.
சரியாக புரிந்து கொள்ளுதலே இவைகளை கடந்ததாக ஆகி விடுகிறது.
மனம் எப்பொழுதும் உங்களை எதிரானதற்கே அழைத்துச் செல்லும்
மனம் செய்யும் இந்த மாயவித்தையை மையத்தில் நின்று கவனியுங்கள்.
பரபரப்பான தன்மையை உற்று கவனியுங்கள், பரபரப்பை தொடர்ந்து வரும் தியான எண்ணத்தையும் உற்று கவனியுங்கள்.
இவை இரண்டும் எப்படி உறவு கொண்டுள்ளன என்பதையும் கவனியுங்கள்.
இதை நீங்கள் புரிந்து கொண்டால் தியானம் உங்களுக்கு நிகழும்.
மனதின் நுட்பத்தை புரிந்து கொள்ளுதலே மாற்றமடையச் செய்யும்.
பிறகு உடனடியாக கடிகாரம் நின்று விடுகிறது, காலம் மறைந்து விடுகிறது.
கடிகாரம் நின்றவுடன் மனம் நின்று விடுகிறது.
படகு வெறுமையாக இருக்கிறது.
- ஓஷோ.
இப்பொழுது உங்கள் மனம் தியானம் செய்ய விரும்புகிறது.
இது உண்மையான தியானமல்ல, இது
பரபரப்பான தன்மைக்கு எதிரானது.
நீங்கள் பரபரப்பான தன்மையில் இருப்பதால் தியானம் கவர்ச்சிகரமாக ஆகவிட்டது.
சில நாட்கள் தியானம் செய்கிறீர்கள்
உங்கள் மனம் அமைதி அடைந்து விட்டது.
இப்பொழது மனம் அமைதியில் சலிப்படைந்து விட்டது. பரபரப்பாக ஏதாவது செய்ய விரும்புகிறது.
இது தியானத்திற்கு எதிராக மனம் எடுக்கின்ற முடிவு.
இது போன்ற எதிரும் புதிருமான துருவங்களுக்குச் செல்லும் விளையாட்டை கடந்து செல்வதே தியானம்.
சரியாக புரிந்து கொள்ளுதலே இவைகளை கடந்ததாக ஆகி விடுகிறது.
மனம் எப்பொழுதும் உங்களை எதிரானதற்கே அழைத்துச் செல்லும்
மனம் செய்யும் இந்த மாயவித்தையை மையத்தில் நின்று கவனியுங்கள்.
பரபரப்பான தன்மையை உற்று கவனியுங்கள், பரபரப்பை தொடர்ந்து வரும் தியான எண்ணத்தையும் உற்று கவனியுங்கள்.
இவை இரண்டும் எப்படி உறவு கொண்டுள்ளன என்பதையும் கவனியுங்கள்.
இதை நீங்கள் புரிந்து கொண்டால் தியானம் உங்களுக்கு நிகழும்.
மனதின் நுட்பத்தை புரிந்து கொள்ளுதலே மாற்றமடையச் செய்யும்.
பிறகு உடனடியாக கடிகாரம் நின்று விடுகிறது, காலம் மறைந்து விடுகிறது.
கடிகாரம் நின்றவுடன் மனம் நின்று விடுகிறது.
படகு வெறுமையாக இருக்கிறது.
- ஓஷோ.
0 Comments:
Post a Comment